Discover and read the best of Twitter Threads about #Doubt

Most recents (3)

புரட்டாசி மாசம்.. ராமனே 'மாமிஸம்' (புலால்) சாப்பிட்டு இருக்கான்! ஸ்ரீ வால்மீகியே சொல்றாரு!

நாம என்னடான்னா.. புரட்டாசி மாசம், புனித மாசம்னு ஏமாந்துக்கிட்டு இருக்கோம்😂😂
Non Veg Sri Rama!

*ராம லக்ஷ்மணெள
*கிரோஷ மாத்ரம்= சில தூரமுள்ள
*யமுனா வனே= யமுனை ஆற்று வனத்திலே
*பஹூ மிருகாம் ஹத்வா= பல மிருகங்களை வேட்டையாடி
*மேத்யான் சேரதுஹ்= படைத்துச் சாப்பிட்டார்கள்!

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் - அயோத்தியா காண்டம்!
சருக்கம் 55, ஸ்லோகம் 33
சுக்ர வாசரே= வெள்ளிக் கிழமை
பத்ரபாத மாசே= புரட்டாசி மாசம்
ஹேவிளம்பி சம்வத்சரே= ஹேவிளம்பி வருஷம்
சுக்ல பக்ஷே= வளர் பிறையில்
சதுர்த்தியாம் சுப திதெள= சதுர்த்தி திதியில்

மிருக மாம்ஸ கிருதானி ச
= விலங்கு மாமிசம், நெய்யில் வதக்கி

நைவேத்யம் கிருஹயதாம் தேவா!😂
Read 4 tweets
ஒரு வேண்டுகோள்:

*தமிழ்நாட்டின் பிற எந்த முதலமைச்சரை விடவும் (அறிஞர் அண்ணா உட்பட)
*ஐயன் வள்ளுவனை 'மிகப் பரவல்' செய்த முதலமைச்சர்= கலைஞர் கருணாநிதியே!

ஆனால் அதற்காக.. "கலைஞர் இல்லையென்றால்
வள்ளுவர் பிரபலம் ஆகியிருக்க மாட்டார்" எ. பேசிவிடாதீர்கள்!

அது கலைஞருக்குத் தான் இழுக்கு:(
கலைஞர் கருணாநிதிக்கு முன்னும் பின்னும்..
ஐயன் வள்ளுவனை
பலரும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்கள்!

*பழைய தமிழகக் காங்கிரஸ்
*கம்யூனிச இயக்கங்கள்
*திராவிட இயக்கம்
*இயக்கம் சாராத் தமிழறிஞர்கள்

அதில், "பெரும் பங்கு" திராவிட இயக்கம்!
திராவிட இயக்கத்திலும், பெரும்பங்கு= கலைஞர்; அவ்வளவே!
Sometimes, the Defender becomes the Worst Offender of a Cause!:(

பேசத் தெரியாமல் பேசி..
* வள்ளுவருக்காக, உண்மையாகவே மிக அதிகம் உழைத்த கலைஞர் கருணாநிதி மேல்
* "துதி தூசு" படரச் செய்வதால், எந்தவொரு பயனும் இல்லை! எ. உணர்க!

மாறாக.. "கலைஞரின் வள்ளுவ முன்னெடுப்புக்கள்" பட்டியல் இடுக!
Read 16 tweets
ஐயகோ!
ஏன் இப்படி உயிரை வாங்குகிறீர்கள்?:(((((((((

கூறப் படுகிறது, கருதப் படுகிறது..
கேள்வி கேட்கும் முன், கொஞ்சமேனும் யோசிக்கவே மாட்டீங்களா?

ஆதி பகவன்= "திரிக்கப்பட்டது" என்றால்
யார் சொல்றானோ.. அவனிடம் தரவு கேளுங்களேன்?
ஏன் ஒவ்வொரு முறையும், தமிழுக்கு மட்டுமே Burden of Proof?:(
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
"பகவன்" முதற்றே உலகு!
இது குறள் வெண்பா! "வெண்டளை" மட்டுமே வரும்!

இப்போ.. "பகவன்" எடுத்துட்டு, "பகலவன்" போடுங்க!

"பகலவன் முதற்றே" = ஆசிரியத் தளை!
வெண்டளை அல்ல!
அப்பறம் எப்படிக் குறள் "வெண்பா" ஆகும்? Question Yourself !!
*ஆ-தி= நேர் நேர்= தேமா
வெண்டளை
*பக-வன்= நிரை நேர்= புளிமா
வெண்டளை

இப்போ பகலவன் எ. மாற்றிப் போட்டுப் பாருங்கள்!

*பக-லவன்= நிரை நிரை= கருவிளம்
"ஆசிரியத் தளை"
*முத-ற்றே= நிரை நேர்= புளிமா

How ஆசிரியத் தளை in வெண்பா? CASE DISMISSED!
யப்பா சாமிகளா!😂
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!