Bharathi Profile picture
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

Jul 31, 2018, 18 tweets

ஸ்டெர்லைட் ஆலையை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆதாரங்கள் இங்கு... #STERLITE

ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் ஊழியர் என்ற முறையில் உண்மையை உங்களுக்கு தெரிய படுத்தும் கடமையும் என்ககு உள்ளது. எங்கள் ஆலை உலக அளவில் மிக சிறந்த தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் ஆலை. #STERLITE

ஸ்டெர்லைட் ஆலை மேம்படுத்தப்பட வழிமுறைகளின் மூலம் தண்ணீரை மறுசுழற்சி செய்து தண்ணீரை முறுஉபயோகப்படுத்துகிறது. 2011 ஆம் ஆண்டு NEERI நடத்திய ஆய்வில் #sterlite யை கழிவு நீர் வெளியேற்றாத ஆலை (ZERO LIQUID DISCHARGE) என அங்கீகரித்துள்ளது .

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எப்போதும் மழை பொழிவு பாதிக்கப்படவில்லை.. #STERLITE
மழை அளவின் புள்ளி விவரங்கள்.

#STERLITE ஆலையின் தாமிரபரணி ஆற்றின் நீர் நுகர்வு நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதிக்கவில்லை. ஆதாரம் இங்கு..

கந்தக டை ஆக்ஸைடு வெளியேற்றம் ... உண்மை என்ன? #STERLITE

#STERLITE - தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

#STERLITE எந்த ஒரு ஆபத்தான கழிவுகளையும் (Arsenic) வெளியிடவில்லை

#STERLITE : - புற்று நோய்க்கு காரணம் இல்லை

#STERLITE தகுந்த அனுமதியுடன் 20 வருடங்கள் செயல்பட்டு வருகிறது

#STERLITE விரிவாக்கப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குளறுபடிகள் ஏதும் இல்லை. இது SIPCOT பகுதி - II வளாகத்திலேயே அமைந்துள்ளது

#STERLITE ரூ . 100 கோடி வைப்பு தொகையாக மாவட்ட ஆட்சியாளரிடம் செலுத்தப்பட்டதன் பின்னணி

#STERLITE ஜிப்சம் கிடங்கு : ஜிப்சத்தில் இருந்து வடி தண்ணீர் மறுசுழற்சி முறையில் பாஸ்போரிக் அமில ஆலையில் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தடி நீரை மாசுப்படுத்தவில்லை

#STERLITE புகைபோக்கியின் உயரம்– வரையறுக்கப்பட்ட விதிமுறையின் படியே புகைப்போக்கியின் உயரம் அமைக்கப்பட்டுள்ளது.

#STERLITE வரையறுக்கப்பட்ட விதிகளின் படியே பசுமை வளையத்தை உருவாக்கியுள்ளது . நிறுவனம் ஏற்படுத்தியுள்ள பசுமை வளையம் : 43 Ha in 2012 - அது NEERI யால் சரிபார்க்கப்பட்டுள்ளது

#STERLITE ஸ்டெர்லைட் தாமிரத் தாதுவை துறைமுகத்தில் இறக்கி திறந்த வெளியில் சேமித்து வைப்பதில்லை

கட்டுமானப்பணியின் போதே #STERLITE ஆலை மகாராஷ்டிராவில் நிறுத்தப்படத்தின் பின்னணி

#STERLITE ஆலையின் இயக்கம் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
இதை தான் வள்ளுவர் குறளில் " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்று கூறியுள்ளார்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling